Skip to content

Vadali Media

Connect with Us

Social menu is not set. You need to create menu and assign it to Social Menu on Menu Settings.

Categories

  • EPAPER (1)
  • Uncategorized (84)
  • VIDEO (8)
  • அம்பாறை (4)
  • இந்தியா (18)
  • இலங்கை (1,038)
  • கல்வி (9)
  • காலநிலை (244)
  • கிளிநொச்சி (52)
  • சர்வதேசம் (141)
  • சினிமா (57)
  • திருகோணமலை (17)
  • மட்டக்களப்பு (24)
  • மன்னார் (139)
  • முல்லைத்தீவு (79)
  • யாழ்ப்பாணம் (545)
  • வவுனியா (144)
  • விளையாட்டு (54)
Primary Menu
  • முகப்பு
  • இலங்கை
    • யாழ்ப்பாணம்
    • கிளிநொச்சி
    • முல்லைத்தீவு
    • வவுனியா
    • மன்னார்
    • மட்டக்களப்பு
    • அம்பாறை
    • திருகோணமலை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • காலநிலை
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
Live

வவுனியாவில் கலவரமாகிய பொதுக்கூட்டம் – இருவர் படுகாயம்

A Sam Posted on 10 months ago

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகாக இன்று இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.

கலவரத்தில் றிசாட் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலவர நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

Post navigation

Previous: இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு
Next: ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு வாரத்திற்கு தடை

Related Stories

MixCollage-09-Sep-2025-09-48-AM-672

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

A Sam Posted on 11 hours ago
anura

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

A Sam Posted on 1 day ago
MixCollage-08-Sep-2025-05-13-PM-7388

எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார தொழிற்சங்கங்கள்

A Sam Posted on 1 day ago

Trending News

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு MixCollage-09-Sep-2025-10-02-AM-4243 1

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted on 11 hours ago
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் MixCollage-09-Sep-2025-09-59-AM-8435 2

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Posted on 11 hours ago
மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது MixCollage-09-Sep-2025-09-53-AM-5612 3

மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது

Posted on 11 hours ago
“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் MixCollage-09-Sep-2025-09-48-AM-672 4

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

Posted on 11 hours ago
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு anura 5

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Posted on 1 day ago

You may have missed

MixCollage-09-Sep-2025-10-02-AM-4243

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

A Sam Posted on 11 hours ago
MixCollage-09-Sep-2025-09-59-AM-8435

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

A Sam Posted on 11 hours ago
MixCollage-09-Sep-2025-09-53-AM-5612

மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது

A Sam Posted on 11 hours ago
MixCollage-09-Sep-2025-09-48-AM-672

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

A Sam Posted on 11 hours ago

About Author

Categories

EPAPER Uncategorized VIDEO அம்பாறை இந்தியா இலங்கை கல்வி காலநிலை கிளிநொச்சி சர்வதேசம் சினிமா செய்திகள் திருகோணமலை மட்டக்களப்பு மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா விளையாட்டு

Recent Posts

  • கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
  • பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
  • மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது
  • “மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
Copyright © All rights reserved. | vadalimedia.com.