இலங்கை

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை; செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,அரசியல் கைதிகளின் விடையங்களில் அக்கறை கொள்ளவில்லை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த...

சர்வதேசம்

அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் திடீர் தீ

அமெரிக்காவில் 282 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம் திடீரென தீப்பிடித்தது. மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானம் அட்லாண்டாவுக்கு செல்ல இருந்தது. விமானத்தில் 282...

இந்தியா

இரண்டாவது நாளாக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 24 மணி நேரத்தை கடந்து இரண்டாவது நாளாக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்: அரசு அதிகாரிகளின்...

கல்வி

Stay Connected

4,040SubscribersSubscribe

காணொளி

யாழ்ப்பாணம்

யாழில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி அடித்துக் கொலை

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்! மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த சி.குணதேவி (வயது - 69) என்ற மூதாட்டியே இதன்போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...

” காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீடு

''காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" எனும் தலைப்பிலான நூல் நேற்று (20) யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மரிய...

காதலனின் இழப்பைத் தாங்க முடியாத காதலி தற்கொலை

வரணி சிட்டிவேரம் பகுதி குளத்தில் மூழ்கி உயிரிழந்த காதலனின் இழப்பைத் தாங்கமுடியாத காதலி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வரணியைச் சேர்ந்த குறித்த யுவதி உயிரிழந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

வரணியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது23) என்பவராவார். நேற்று வியாழக்கிழமை (17) நண்பர்களுடன்...

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம்; ஜனாதிபதி அநுர

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு நேற்று (17)...
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம்...
AdvertismentGoogle search engine

விளையாட்டு

சினிமா

Architecture

AdvertismentGoogle search engineGoogle search engine

Most Popular