இலங்கை

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் மூவர்காயம்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன்...

சர்வதேசம்

வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

''சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து அதிபர் டிரம்ப் பல்வேறு...

இந்தியா

இரண்டாவது நாளாக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 24 மணி நேரத்தை கடந்து இரண்டாவது நாளாக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்: அரசு அதிகாரிகளின்...

கல்வி

Stay Connected

4,040SubscribersSubscribe

காணொளி

யாழ்ப்பாணம்

தமிழ் இரத்தமுள்ளவர்கள் JVPகு வாக்களிக்க கூடாது; நா.வர்ணகுலசிங்கம்

தமிழ் உணர்வுள்ள தாய்ப் பால் குடித்து வளர்ந்த தமிழ் இரத்தமுள்ளவர்கள் JVPகு வாக்களிக்க கூடாது என நா.வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடமாகாண கடற்றொழில்...

யாழில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம்...

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

வீதியோரமாக நின்று உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவராவார். கடந்த...

கரைச்சியில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் கல்மடு நகர வேட்பாளர் இ.யோகநாதன் அவர்களை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கல்மடு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று (15) மாலை இடம்பெற்றது....

தொண்டைமனாறு வெளிக்கள நிலையம் தொடர்பான கலந்துரையாடல்

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15.04.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. வெளிக்கள நிலையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆளுநர்...
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் வாணிபங்கள் (2025.04.09) நேற்றையதினம் பருத்தித்துறை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின்...
AdvertismentGoogle search engine

விளையாட்டு

சினிமா

Architecture

AdvertismentGoogle search engineGoogle search engine

Most Popular