செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளிக்கானதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இலங்கைத்...
வவுனியா
செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம்...
வன்னிப்பிராந்தியத்தில் ஆசிரியர்பற்றாக்குறை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இனிய மாவட்ட ஒதுக்கீட்டுமுறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவேண்டுமென்ற தீர்மானத்தையும் முன்மொழிந்துள்ளார்....
வவுனியா நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளித்தெறிப்படையக் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை வவுனியா போக்குவரத்து பொலிஸார்...
வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைகுட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச...
கடந்த 31.07.2025 அன்று பரந்தன் சந்தியில் டிப்பர் வாகன விபத்தில் சிக்கி.உயிரிழந்த யுவதியின் வீட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள்...
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வடகிழக்கில் அதிகரித்துள்ள...
வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்தமையால் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்...