வவுனியா

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளிக்கானதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இலங்கைத்...
செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம்...
வன்னிப்பிராந்தியத்தில் ஆசிரியர்பற்றாக்குறை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இனிய மாவட்ட ஒதுக்கீட்டுமுறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவேண்டுமென்ற தீர்மானத்தையும் முன்மொழிந்துள்ளார்....
வவுனியா நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளித்தெறிப்படையக் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை வவுனியா போக்குவரத்து பொலிஸார்...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைகுட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச...