முல்லைத்தீவு

நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழ் முல்லைத்தீவு – முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடுசெய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, 02ஆம்வட்டாரம் கைவேலி, ஆத்துப்பிலவு ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் (11)நேற்று அறநெறிப்பாடசாலை தொடக்கநாள் நிகழ்வுகள்இடம்பெற்றது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 04ஆம், 05ஆம், 07ஆம் இடங்களைப் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்குவகையிலான வர்த்தமானியொன்றை அரசு வெளியீடுசெய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உள்ளூர் அதிகாரசபைப் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தேர்தல்தல் பரப்புரைக்கூட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் பாரதிபுரம் வட்டார...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உள்ளூர் அதிகாரசபைப் பிரிவிற்குட்பட்ட விசுவமடு வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தேர்தல்தல் பரப்புரைக்கூட்டங்கள் (01)நேற்று இடம்பெற்றது. அந்தவகையில் விசுவமடு...
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்ட கிளாலி வட்டாரத்தின் இந்திராபுரம் பகுதியில் நடெபெற்ற மக்கள் சந்திப்பில், நாடாளுமன்ற...
தமிழர்களின் உரிமைக்காக போராடுவது தமிழ் அரசுக்கட்சி மாத்திரேமே; வட,கிழக்கில் தமிழர்கள் அணிதிரண்டு தலைவன் காட்டிய வீட்டிற்கு வாக்களிக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி அரசியல்...
கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.04.2025 அன்று தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப்...