முல்லைத்தீவு

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன...
வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு (23) நேற்று கள்ளப்பாடு பகுதியில் இடம்பெற்றது. அந்தவகையில்...
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன்னால் நேற்று (16) ஏற்பட்ட தீவிபத்தில் வர்த்தகநிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின்...
முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். ஆளுநர் அவர்களை,...
முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டயுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 18.05.2025இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்னைகளில் ஈடுபட்டார்....
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2025இன்று...