பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலிடத்தைப்பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை, கலைமகள் வித்தியாலய பெண்கள் அணியினரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
முல்லைத்தீவு
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
முல்லைத்தீவு – குமுழமுனை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சீரமைப்பு வேலைகளை வன்னிமாவட்ட...
தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும் செயற்பாடுகள் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட...
வன்னிப் பகுதிகளில் கால்நடைகளுக்கான மேச்சல்தரவைஇன்மை பாரிய பிரச்சினையாகக் காணப்படும்நிலையில், குறித்த விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டுசென்று தீர்மானங்களை நிறைவேற்றி கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை வழங்குவதற்கு...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள்...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி...
ஒட்டுசுட்டான் நகரை அண்டியபகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமயானக்காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிசாரே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்....
நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் இருந்து மீளப்பெறப்பட்ட நோயாளர் காவு வண்டி- மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் அசமந்த போக்கு காரணமா? முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல்...