முல்லைத்தீவு

முல்லைத்தீவு – மல்லாவிப் பகுதியைச்சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக ஒருமாதகாலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மல்லாவி பொலிஸ்...
கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட கொடூர இனவழிப்பினைமேற்கொண்ட சிங்களப் பேரினவாதம், தற்போது தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச்செயற்பாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் அதனோடு இணைந்த...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவையை உடனடியாக ஏற்படுத்த வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல்...
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் அழிவுக் கொடுப்பனவுகளை வழங்காவிட்டால் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபைக்கெதிராக போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள 1500 காணியற்றோருக்கும் உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்...
முல்லைத்தீவு – முள்ளியவளை, பொன்னகர் பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் வீதியால் உந்துருளியில் வந்த பெண்ணை திருடர்கள் வழிமறித்து குறித்த பெண்ணின் கழுத்தில் கத்திவைத்து நகைகளைத்...
துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44ஆசிரியர்கள் பணியிடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன்மூலம் துணுக்காய் கல்விவலயத்தில் ஏற்பட்ட 44ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில்...