முல்லைத்தீவு முத்து ஐயன் கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில் தமிழர்...
முல்லைத்தீவு
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புவேலைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மரபுரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார். குறித்த குஞ்சுக்குளத்தின்...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்தயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த...
முல்லைத்தீவில் பொதுவிளையாட்டுக் கட்டடத் தொகுதியை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவில் பொதுவிளையாட்டுக் கட்டடத் தொகுதியை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுவிளையாட்டுக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இளைஞர் விவகாரங்கள் மற்றும்...
முல்லைத்தீவு – தீர்த்தக்கரைப் பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் கடற்றொழிலுக்குச்சென்ற மீனவரான வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்னும் மீனவர் காணாமல்போயிருந்தார். இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில்...
கரைத்துறைப்பற்று பிரதேச சபை முல்லை கடற்கரையில் பெருமையுடன் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் நடாத்தி வரும் பௌர்ணமி விழா கலைநிகழ்வானது எதிர்வரும் (8.8.2025) வெள்ளிக்கிழமை...
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமானநிலையில் காணாமல்போன சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்னும் குடும்பஸ்தர் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாங்குளம்...
2025 ஆம் ஆண்டு மாபெரும் மரநடுகை விழாவானது இன்று (03.8.2025) ஞாயிற்றுக்கிழமை மு/வற்றாப்பளை மகா வித்தியாலய முன்றலில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது....
முல்லைத்தீவு – கேப்பாபிலவு கிராமத்தில் கற்றல் செயற்பாடுகளிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் சாதித்த மாணவ, மாணவிகள், வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கேப்பாபிலவு கிராமத்தில் சிறந்த...
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலயப்பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன் குளம் நீர்ப்பாசனக்குளத்தின்கீழுள்ள களமோட்டை வயல்பகுதிக்கு ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலம் இன்மையால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு...