முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்டவைத்திய அதிகாரிஇன்மை மற்றும் கணிம அச்சுவெட்டு வருடி (CT scanner) இன்மை என்பவற்றால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தமக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு...
முல்லைத்தீவ மாவட்டத்திற்கென விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்று தேவையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில்...
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தக்கோட்டைமீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 222ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு (25) இன்று...
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தாலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ)பகுதியில் மின்சாரம் இன்மை மற்றும் வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயக்குடும்பங்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்....
முல்லைத்தீவு-வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச்...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் மக்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தலையீட்டையடுத்து...
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப்பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...