முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள 1500 காணியற்றோருக்கும் உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்...
முல்லைத்தீவு – முள்ளியவளை, பொன்னகர் பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் வீதியால் உந்துருளியில் வந்த பெண்ணை திருடர்கள் வழிமறித்து குறித்த பெண்ணின் கழுத்தில் கத்திவைத்து நகைகளைத்...
துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44ஆசிரியர்கள் பணியிடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன்மூலம் துணுக்காய் கல்விவலயத்தில் ஏற்பட்ட 44ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில்...
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
முல்லைத்தீவு – குமுழமுனை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சீரமைப்பு வேலைகளை வன்னிமாவட்ட...
தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும் செயற்பாடுகள் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட...
வன்னிப் பகுதிகளில் கால்நடைகளுக்கான மேச்சல்தரவைஇன்மை பாரிய பிரச்சினையாகக் காணப்படும்நிலையில், குறித்த விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டுசென்று தீர்மானங்களை நிறைவேற்றி கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை வழங்குவதற்கு...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள்...