இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை தவிசாளர்கள் குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது....
மட்டக்களப்பு
மீன்பிடி தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மீன்பிடி பிரதியமைச்சர் ரத்ண கமகே அவர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான...
பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கடன் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (11) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச...
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை...
ஈரான் – இஸ்ரேல் தொடரும் யுத்தம் இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய தட்டுபாடு ஈரான் – இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய...
மூதூர் வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கின்ற பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (06) அங்கு...
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 44 மாணவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள...
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம்...
மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று (22)...
வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின்...