செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 166 மனித எலும்புக்கூடுகள்...
செய்திகள்
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நேற்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட...
இன்றய தினம் (26) பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் உடுத்துறையில் மீள் குடியமர்ந்த காலம் தொட்டு இன்றுவரை வீதி இல்லாமல்...
ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல – சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. – கந்தசாமி பிரபு தெரிவிப்பு

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல – சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. – கந்தசாமி பிரபு தெரிவிப்பு
போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று வெல்லாவெளியில் இடம் பெற்றது. போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழு தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில்...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்குநிலைக்கு கொண்டுவருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள பாடசாலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு,...
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு...
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இல்லாவிடின் ரணிலின் கைதினை...
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் பொதுநூலக கலைவாணி வாசகர் வட்டத்தின் கலைகலாசார நிகழ்வு இன்றைய தினம்...