செய்திகள்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின்...
மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர...
தற்போது வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து 5 போதைவஸ்து வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து நுவரேலியாவில் மெத்தெனிய...
மன்னார் மக்களின் அனுமதியின்றி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாதெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தவிடயத்தில் தாம் எம்போதும்...
யாழ் அரியாலை – சித்துப்பாத்தி செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று (1.9.2025) ஒன்பது மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நேற்று (1) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகம் ஜனாதிபதி...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்டவைத்திய அதிகாரிஇன்மை மற்றும் கணிம அச்சுவெட்டு வருடி (CT scanner) இன்மை என்பவற்றால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தமக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு...
முல்லைத்தீவ மாவட்டத்திற்கென விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்று தேவையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில்...