Skip to content

Vadali Media

Connect with Us

Social menu is not set. You need to create menu and assign it to Social Menu on Menu Settings.

Categories

  • EPAPER (1)
  • Uncategorized (84)
  • VIDEO (8)
  • அம்பாறை (4)
  • இந்தியா (18)
  • இலங்கை (1,038)
  • கல்வி (9)
  • காலநிலை (244)
  • கிளிநொச்சி (52)
  • சர்வதேசம் (141)
  • சினிமா (57)
  • திருகோணமலை (17)
  • மட்டக்களப்பு (24)
  • மன்னார் (139)
  • முல்லைத்தீவு (79)
  • யாழ்ப்பாணம் (545)
  • வவுனியா (144)
  • விளையாட்டு (54)
Primary Menu
  • முகப்பு
  • இலங்கை
    • யாழ்ப்பாணம்
    • கிளிநொச்சி
    • முல்லைத்தீவு
    • வவுனியா
    • மன்னார்
    • மட்டக்களப்பு
    • அம்பாறை
    • திருகோணமலை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • காலநிலை
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
Live

இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

A Sam Posted on 10 months ago

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவில் ஒரளவு கனமழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post navigation

Previous: 29.11.2024
Next: வவுனியாவில் கலவரமாகிய பொதுக்கூட்டம் – இருவர் படுகாயம்

Related Stories

weather

இன்றைய வானிலை

A Sam Posted on 4 weeks ago
Weather

இன்றைய வானிலை

A Sam Posted on 1 month ago
Weather

இன்றைய வானிலை

A Sam Posted on 1 month ago

Trending News

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு MixCollage-09-Sep-2025-10-02-AM-4243 1

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted on 6 hours ago
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் MixCollage-09-Sep-2025-09-59-AM-8435 2

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Posted on 6 hours ago
மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது MixCollage-09-Sep-2025-09-53-AM-5612 3

மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது

Posted on 6 hours ago
“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் MixCollage-09-Sep-2025-09-48-AM-672 4

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

Posted on 6 hours ago
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு anura 5

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Posted on 22 hours ago

You may have missed

MixCollage-09-Sep-2025-10-02-AM-4243

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

A Sam Posted on 6 hours ago
MixCollage-09-Sep-2025-09-59-AM-8435

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

A Sam Posted on 6 hours ago
MixCollage-09-Sep-2025-09-53-AM-5612

மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது

A Sam Posted on 6 hours ago
MixCollage-09-Sep-2025-09-48-AM-672

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

A Sam Posted on 6 hours ago

About Author

Categories

EPAPER Uncategorized VIDEO அம்பாறை இந்தியா இலங்கை கல்வி காலநிலை கிளிநொச்சி சர்வதேசம் சினிமா செய்திகள் திருகோணமலை மட்டக்களப்பு மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா விளையாட்டு

Recent Posts

  • கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
  • பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
  • மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது
  • “மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
Copyright © All rights reserved. | vadalimedia.com.